அராலித்துறையில் 3 இறால் பண்ணைகளை அமைப்பதற்கு அனுமதி! உள்ளூர் மீனவர்கள் கவலை!

Loading… யாழ்.அராலித்துறையில் 3 இறால் பண்ணைகளை அமைப்பதற்கு பெரும் செல்வந்தா்களுக்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், இதன்காரணமாக அப்பகுதி மீனவா்கள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும் ஆபத்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ்.வேலணை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இப் பிரதேசத்தில் மூன்று நிறுவனங்களிற்கு தலா 50 ஏக்கர் விகிதம் மொத்தம் 150 ஏக்கர் நிலம் வழங்கப்படவுள்ளது. Loading… இந்த மூன்று நிறுவனங்களிற்கும் வழங்கப்படும் இடங்களிற்கான அனுமதியினை பிரதேச சபை, நீரியல்வளத்துறைத் திணைக்களம், நெக்டா, மீபா, … Continue reading அராலித்துறையில் 3 இறால் பண்ணைகளை அமைப்பதற்கு அனுமதி! உள்ளூர் மீனவர்கள் கவலை!